
இலங்கை - இந்தியா இடையே பாலம் அமைக்க தீர்மானம் எதுவும் எடுக்கவில்லை: சிறிசேன
இலங்கைக்கும், இந்தியாவிற்கும் இடையே பாலம் அமைப்பதற்கு எவ்விதமான தீர்மானமும் எடுக்கப்படவில்லை என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன...

இலங்கை: கிழக்கு மாகாண முன்னாள் முதல்வருக்கு விளக்க மறியல் நீட்டிப்பு
இலங்கையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை தொடர்புடைய குற்றச்சாட்டின் பேரில்...

இலங்கை: 3 ஆண்டுகளில் 187 சிறைக் கைதிகளுக்கு பொது மன்னிப்பு
இலங்கையில், கடந்த மூன்று ஆண்டுகளுக்குள் சிறை தண்டனை வழங்கப்பட்டிருந்த 187 சிறைக் கைதிகளுக்கு ஜனாதிபதியினால் பொது...
பிணை வழங்கப்பட்டும் விளக்கமறியலில் தயா மாஸ்டர்
விடுதலைப்புலிகளின் ஊடக இணைப்பாளராக இருந்த தயா மாஸ்டர் என்ற வேலாயுதம் தயாநிதிக்கு எதிராக வவுனியா மேல் நீதிமன்றத்தில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் இன்று தாக்கல் செய்யப்பட்ட ஒரு வழக்கில் தான் சுற்றவாளி என தெரிவித்ததையடுத்து, நிபந்தனையுடன் கூடிய பிணையில் செல்ல நீதிமன்றம்...

இலங்கையில் அதிகரிக்கும் வாய்ப் புற்று நோய்
இலங்கையில் ஆண்கள் மத்தியில் வாய்ப் புற்றுநோய் அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சகம் வெளியிடப்பட்டுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.மார்பாக...

பிணை வழங்கப்படும் விளக்கமறியலில் தயா மாஸ்டர்
விடுதலைப்புலிகளின் ஊடக இணைப்பாளராக இருந்த தயா மாஸ்டர் என்ற வேலாயுதம் தயாநிதிக்கு எதிராக வவுனியா மேல்...

ராஜபக்ஷவின் மகனுக்கு சொந்தமான தொலைக்காட்சியின் நிதிகள் முடக்கம்
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் மகன் யோசித்த ராஜபக்ஷவிற்கு சொந்தமானதாக கூறப்படும் சி.எஸ்.என்.தொலைகாட்சி நிறுவனத்திற்கு சொந்தமான...

போர்க்குற்ற விசாரணை: சர்வதேச நீதிபதிகளை அழைக்க அரசுக்கு உத்தரவு பிறப்பிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
போர் குற்ற விசாரணைகளை மேற்கொள்வதற்கு சர்வதேச நீதிபதிகள் அழைக்கப்படுவர்களா எனபது குறித்து தெளிவுபடுத்தும்படி அரசாங்கத்துக்கு உத்தரவு...

இலங்கை: மிக் விமானங்கள் கொள்வனவு ஆவணங்கள் மாயம்
கடந்த ஆட்சிக் காலத்தில் இலங்கை விமானப் படைக்கு மிக் விமானங்களை கொள்வனவு செய்தது தொடர்பான முக்கிய...

காணாமல் போனவர்கள் பிரச்சனை: மாவட்டந்தோறும் அலுவலகங்கள் அமைக்க கோரிக்கை
இலங்கையில் காணாமல் போனவர்கள் பற்றிய விவகாரங்களை கையாள்வதற்காக அமையவுள்ள செயலகத்தின் கிளை அலுவலகங்கள் வடக்கு மற்றும்...

இலங்கை: தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
இலங்கை சிறைச்சாலைகளில் உள்ள தங்களை விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரி தமிழ் அரசியல் கைதிகள்...

இலங்கை: பசில் ராஜபக்ஷவுக்கு பிணை வழங்கி கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவு
நிதி மோசடி குற்றச்சாட்டின் கீழ் தடுப்பு காவலில் வைக்கப்படிருந்த முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை பிணையின்...

இலங்கை: வடக்கு - கிழக்கு மாகாணங்கள் தனித்தனி மாகாணங்களாகவே தொடரப் பிரகடனம் வெளியீடு
இலங்கையில் உத்தேச அதிகாரப் பகிர்வில் வடக்கு - கிழக்கு மாகாணங்கள் தனித்தனி மாகாணங்களாகவே தொடர்ந்தும் இருக்க...

இலங்கை: நுவரெலியா மாவட்டத்தில் ஏற்பட்ட நில அதிர்வில் புதையுண்ட வீடு
இலங்கை, நுவரெலியா மாவட்டம், கினிகத்தேனை பிரதேசத்தில், இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நில அதிர்வின் போது, நிலம்...

இலங்கை: கிழக்கு மாகாண சபையின் ஆசிரியர் நியமன வயது வரம்பில் சர்ச்சை
இலங்கையில் கிழக்கு மாகாண சபையினால் புதிதாக நியமனம் பெறவுள்ள பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் 35 வயதுக்கு...

இலங்கை: வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைய விக்னேஸ்வரன் வலியுறுத்தல்
இலங்கை அரசாங்கத்தின் பொறுப்பு கூறல், அரசியல் தீர்வு, வடக்கையும் கிழக்கையும் இணைத்தல் ஆகிய மூன்று விடயங்களில்...

புதிதாக நியமனம் பெறவுள்ள ஆசிரியர் தகுதி வயது வரையறையால் வயதான பட்டதாரிகளுக்கு பாதிப்பு
இலங்கையில் கிழக்கு மாகாண சபையினால் புதிதாக நியமனம் பெறவுள்ள பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் 35 வயதுக்கு...

இலங்கை மலையகத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேருக்கு மரண தண்டனை
இலங்கையில் மலையகத்திலுள்ள பெருந்தோட்டம் ஒன்றின் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேருக்கு நுவரெலியா மேல் நீதிமன்றம்...

யாழ் பல்கலை மாணவர்களுக்கு ஜனாதிபதி வேண்டுகோள்
யாழ் பல்கலைக்கழகத்தின் காதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ள காரணத்தால் அச்சமின்றி கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு ஜனாதிபதி மைத்ரிபால...

திருக்கேதீஸ்வரம் மனிதப் புதைகுழிக்கருகில் கிணற்றில் அகழ்வுப் பணிகள் நிறைவு
திருக்கேதீஸ்வரம் மனிதப் புதைகுழிக்கருகில் உள்ள கிணற்றின் அகழ்வுப் பணிகள் நாலாவது நாளாகிய வியாழக்கிழமையுடன் முடிவுக்கு வந்துள்ளதாக...

இலங்கையில் மூதூர் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட 10வது ஆண்டு தினம்
இலங்கையின் கிழக்கே மூதூர் பிரதேச முஸ்லிம்கள் தமது பிரதேசத்திலிருந்து வெளியேற்றப்பட்ட 10வது ஆண்டை நினைவு கொள்கின்றார்கள்.2006...

இலங்கை: ஏசிஃஎப் பணியாளர்கள் படுகொலையின் 10-ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு
இலங்கையில் பிரெஞ்சு தொண்டு நிறுவனமான 'ஆக்ஷன் கோன்ட்ரே லா பெயிம்' (ஏசிஃஎப்) நிறுவனத்தின், உள்ளுர் பணியாளர்கள்...

இலங்கையில் மூதூர் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட 10வது ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு
இலங்கையின் கிழக்கே மூதூர் பிரதேச முஸ்லிம்கள் தமது பிரதேசத்திலிருந்து வெளியேற்றப்பட்ட 10வது ஆண்டை நினைவு கொள்கின்றார்கள்.2006...

பொதுமக்களின் நிலத்தை கடற்படையினருக்கு கொடுக்க முள்ளிவாய்க்கால் மக்கள் எதிர்ப்பு
முள்ளிவாய்க்கால் பகுதியில் வட்டுவாகல் என்னுமிடத்தில் பொதுமக்களின் காணிகளில் நிலைகொண்டுள்ள கடற்படையினருக்கு அந்தக் காணிகளை கையகப்படுத்துவதற்காக நில...

யாழ்ப்பாணம் கீரிமலையில் மீன்பிடி துறைமுகம் அமைப்பதற்கு விக்னேஸ்வரன் எதிர்ப்பு
இலங்கையில் இந்துக்கள் புனிதமாகக் கருதும் யாழ்ப்பாணம் கீரிமலையில் மீன்பிடி துறைமுகம் ஒன்றை அமைப்பதற்கான அரசாங்கத்தின் முயற்சி...