போதை மருந்து பயன்பாட்டை வரைமுறைப் படுத்த கோரிக்கை
இளம் வயதினரிடையே போதை மருந்து பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில் சுவிட்சர்லாந்தின் முக்கிய நகரங்களில் அதை வரைமுறைப் படுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக ஜெனீவ, பஸெல் மற்றும் பெர்ன் ஆகிய மாகாணங்களில் போதைமருந்து பயன்பாடு வரைமுறைப்படுத்தப்பட்டு சட்டபூர்வமாக வினியோகம் நடைபெற்று வருகிறது.
இந்த வரிசையில் தற்போது சூரிச் நகரமும் போதைமருந்து பயன்பாட்டை வரைமுறைப்படுத்தி அதை சட்டபூர்வமாக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது.
மேலும் இந்த விவகாரம் தொடர்பாக சுவிஸ் நாட்டின் முக்கிய நகரங்கள் ஒன்றிணைந்து பொது சுகாதார கூட்டமைப்பு அலுவலகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பெர்ன் நகரத்தை பொறுத்தமட்டில் 18 வயது நிரம்பிய, தொடர்ந்து போதைமருந்து பயன்படுத்தி வரும் ஒவ்வொருவரும் மாதம் 15 கிராம் வரையில் நேரடியாக பெற்றுக்கொள்ள முடியும்.
ஜெனிவா நகரத்தில் போதை மருந்து பயன்பாட்டிற்கென சிறப்பு விடுதிகளை அரசு விதிமுறைகளுடன் துவங்கப்பட்டுள்ளது.
பஸெல் நகரத்தில் போதைமருந்தை வலி நிவாரணியாக பயன்படுத்துவோருக்கு சட்ட சிக்கல்களில் இருந்து விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தில் சுமார் 5 லட்சம் பொதுமக்கள் போதை மருந்தை சட்டத்துக்கு புறம்பாக பயன்படுத்தி வருகின்றனர்.
சட்டத்தை மீறி போதை மருந்தை பயன்படுத்தும் இளம் வயதினருக்கு கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் CHF 100 அபராதமாக விதிக்க முடிவு செய்தனர்.




ஆஸ்திரேலியாவில் பயங்கரவாத தாக்குதல்: பிரதமர் மோடி கடும் கண்டனம்
கோவா தீ விபத்து சம்பவம்; விரிவான விசாரணை தேவை - ராகுல் காந்தி வலியுறுத்தல்
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
சென்னையில் ரெயில் நிலையங்களில் கல்லூரி மாணவர்கள் மோதல்: 9 பேர் கைது
எடப்பாடி பழனிசாமியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு
டிட்வா புயல்: 4 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிப்பு
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
இந்திய அணி வீரர்கள் மீது அஸ்வின் அதிருப்தி
கிளட்ச் செஸ் போட்டி: சாம்பியன் பட்டம் வென்றார் கார்ல்சன்
ஆஷஸ் முதல் டெஸ்ட்: கம்மின்ஸ் விலகல்... ஆஸி. அணிக்கு புதிய கேப்டன் நியமனம்
ஐ.சி.சி. தரவரிசை: இந்திய வீராங்கனை தீப்தி ஷர்மா முன்னேற்றம்
அடுத்த அவதாரம்.. டிரோன் பைலட் உரிமம் பெற்ற தோனி
