கிராமத்தை தத்தெடுத்து குடிநீர் வசதி செய்த பிரகாஷ் ராஜ்
கிராமங்களை தத்தெடுத்து, மக்களுக்கு உதவும் மனிதாபிமான நடவடிக்கைகளில் ஒரு சில நடிகர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த வரிசையில் பிரகாஷ்ராஜ், தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஒருகிராமத்தை தத்தெடுத்து குடிநீர் வசதி செய்து கொடுத்திருக்கிறார்.
தெலுங்கானா மாநிலம் மெகபூப் நகர் அருகில் உள்ள கம்மடனம் கிராம மக்கள் குடிநீர் கிடைக்காமலும் அடிப்படை வசதிகள் இல்லாமலும் அவதிப்பட்டு வந்தனர். இதை அறிந்த பிரகாஷ் ராஜ் அந்த கிராமத்தை தத்தெடுத்து பல்வேறு அடிப்படை வசதிகளை செய்தார். நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
இதையடுத்து அந்த கிராமத்தின் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண ஏற்பாடு செய்தார். குழாய் கிணறு அமைத்து மின்சார மோட்டாரையும் பொருத்தினார். இதனால் இந்த கிராம மக்களுக்குந நீண்ட காலமாக இருந்து வந்த குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கிடைத்துள்ளது.




பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
கோவா தீ விபத்து சம்பவம்; விரிவான விசாரணை தேவை - ராகுல் காந்தி வலியுறுத்தல்
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
’ஓபன் செய்த உடன் ரீல்ஸ்’ இன்ஸ்டாகிராமில் வரும் சூப்பர் அப்டேட்
எடப்பாடி பழனிசாமியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு
டிட்வா புயல்: 4 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிப்பு
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு; நடவடிக்கை எடுக்க அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
