வடமாகாண போக்குவரத்து அமைச்சால் 4 வஸ் தரிப்பிடங்கள் அமைப்பு
வடமாகாண போக்குவரத்து அமைச்சினால் முல்லைத்தீவு மாவட்ட மக்களுக்கென நான்கு பேருந்து தரிப்பிடங்கள் அமைக்கப்பட்டு மக்கள் பாவனைக்காக விடப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் முல்லைத்தீவு பரந்தன் வீதியில் முள்ளிவாய்க்கால் பகுதியில் ஒரு பேருந்து தரிப்பிடமும் முல்லைத்தீவு மாங்குளம் வீதியில் முள்ளியவளை பகுதியில் ஒரு பேருந்து தரிப்பிடமும் மாங்குளம் மல்லாவி வீதியில் செல்வராணி குடியிருப்பு பகுதியில் ஒரு பேருந்து தரிப்பிடமும் கண்டி வீதியில் பனிக்கன்குளம் பகுதியில் ஒரு பேருந்து தரிப்பிடமுமாக நான்கு பேருந்து தரிப்பிடங்கள் அமைக்கப்பட்டு மக்கள் பாவனைக்காக விடப்பட்டுள்ளது.
இதனால் பாடசாலை மாணவர்கள் மக்கள் பெரிதும் நன்மையடைவதாகவும் வடமாகாண போக்குவரத்த அமைச்சர் மற்றும் இதனை அமைக்க பாடுபட்டவர்களுக்கும் தமது நன்றிகளை கூறுவதாகவும் தெரிவிக்கின்றனர்
2016-01-28



பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
கோவா தீ விபத்து சம்பவம்; விரிவான விசாரணை தேவை - ராகுல் காந்தி வலியுறுத்தல்
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
’ஓபன் செய்த உடன் ரீல்ஸ்’ இன்ஸ்டாகிராமில் வரும் சூப்பர் அப்டேட்
எடப்பாடி பழனிசாமியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு
டிட்வா புயல்: 4 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிப்பு
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு; நடவடிக்கை எடுக்க அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
