வட கொரியா உலக அமைதிக்கு அச்சுறுத்தலாக செயற்படுகின்றது: ஜோன் கெரி
Thursday, 28 January 2016 04:57
ஐதரசன் அணுகுண்டுப் பரிசோதனையை நடத்தியுள்ளதன் மூலம் வட கொரியா உலக அமைதிக்கு அச்சுறுத்தலாக செயற்படுகின்றது என்று அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஜோன் கெரி குற்றஞ்சாட்டியுள்ளார்.
சீனாவுக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள ஜோன் கெரி, நேற்று புதன்கிழமை பீஜிங்கில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.
வட கொரியாவின் அச்சுறுத்தலில் இருந்து தன்னையும், உலக நாடுகளையும் பாதுகாக்க அமெரிக்கா அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும். அதற்கு சீனாவால் உதவியளிக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.




ஆஸ்திரேலியாவில் பயங்கரவாத தாக்குதல்: பிரதமர் மோடி கடும் கண்டனம்
கோவா தீ விபத்து சம்பவம்; விரிவான விசாரணை தேவை - ராகுல் காந்தி வலியுறுத்தல்
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
சென்னையில் ரெயில் நிலையங்களில் கல்லூரி மாணவர்கள் மோதல்: 9 பேர் கைது
எடப்பாடி பழனிசாமியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு
டிட்வா புயல்: 4 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிப்பு
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
இந்திய அணி வீரர்கள் மீது அஸ்வின் அதிருப்தி
கிளட்ச் செஸ் போட்டி: சாம்பியன் பட்டம் வென்றார் கார்ல்சன்
ஆஷஸ் முதல் டெஸ்ட்: கம்மின்ஸ் விலகல்... ஆஸி. அணிக்கு புதிய கேப்டன் நியமனம்
ஐ.சி.சி. தரவரிசை: இந்திய வீராங்கனை தீப்தி ஷர்மா முன்னேற்றம்
அடுத்த அவதாரம்.. டிரோன் பைலட் உரிமம் பெற்ற தோனி
