அருணாச்சல பிரதேசத்தில் குடியரசு தலைவர் ஆட்சி அமுல்!
Tuesday, 26 January 2016 16:42
அருணாச்சல பிரதேசத்தில் குடியரசு தலைவர் ஆட்சியை குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி அமல் படுத்தி உள்ளார்.
காங்கிரஸ் ஆட்சி செய்து வந்த அருணாச்சல பிரதேஷில், அம்மாநில முதல்வர் நபம் துகிக்கு எதிராக காங்கிரஸ் எம் எல் ஏக்கள் 14 பேர் பாஜகவில் இணைந்துள்ளனர். இதனால் மொத்தம் 60 இடங்களைக் கொண்ட அருணாச்சல
சட்டப்பேரவையில் காங்கிரஸின் பலம் 27 ஆகக் குறைந்தது. பாஜகவின் பலம் 33 ஆக உயர்ந்தது. இதையடுத்து சட்டப்பேரவை தலைவர் அமைச்சரவையில் தேர்ந்தெடுக்கப்பட்டு, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், இந்த தீர்மானத்துக்கு கவுஹாத்தி நீதிமன்றம் தடை விதித்தது.
இதையடுத்து அருணாச்சல பிரதேஷில் குடியரசு தலைவர் ஆட்சியை பிரணாப் முகர்ஜி அமுல் படுத்தி உள்ளார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
