பீகாரை ஊடுருவல்காரர் இல்லாத மாநிலம் ஆக்குவோம்: அமித்ஷா
பாட்னா, பீகார் சட்டசபை 2-ம் கட்ட தேர்தலையொட்டி, மேற்கு சாம்பரன் மாவட்டம் பேட்டியாவில் நடந்த பா.ஜனதா கூட்டணி தேர்தல் பிரசார கூட்டத்தில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கலந்து கொண்டார்.கூட்டத்தில் அவர் பேசியதாவது:- பீகாரில் சட்டவிரோதமாக ஊடுருவிய வங்காளதேசத்தினர், வேலைவாய்ப்புகளை பறித்துக்கொண்டனர். நாட்டுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தலாக உள்ளனர். பீகாரை ஊடுருவல்காரர் இல்லாத மாநிலம் ஆக்கவே இந்த தேர்தல் நடக்கிறது. லாலு குடும்பத்தினர் ஆட்சிக்கு வந்தால், ஊடுருவல்காரர்கள் சேர்ப்பு வாரியம்தான் அமைப்பார்கள். அவர்களது ஆட்சிக்காலத்தில் கொலை, கற்பழிப்புகள் சர்வசாதாரணமாக நடந்தன. ஆனால் தேசிய ஜனநாயக கூட்டணி அரசில் அத்தகைய நபர்களுக்கு இடமில்லை. சாம்பரனில் புதிய விமான நிலையம் அமைக்கப்படும். மூடப்பட்ட அனைத்து சர்க்கரை ஆலைகளும் கூட்டுறவு அமைப்புகள் மூலம் மீண்டும் திறக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.




காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு-டிரம்ப் நேரில் சந்திப்பு; காசா போர் முடிவுக்கு வருமா?
வங்காளதேசத்தில் சிறுமி பலாத்காரம்; ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 3 பேர் துப்பாக்கி சூட்டில் பலி
பிலிப்பைன்சை தொடர்ந்து வியட்நாமை தாக்கிய புயல்; 11 பேர் பலி
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு; நடவடிக்கை எடுக்க அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
ஆயுதபூஜை விடுமுறை: 4 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்
ஆயுத பூஜைக்கு மேலும் சில சிறப்பு ரெயில்கள் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
கிளட்ச் செஸ் போட்டி: சாம்பியன் பட்டம் வென்றார் கார்ல்சன்
ஆஷஸ் முதல் டெஸ்ட்: கம்மின்ஸ் விலகல்... ஆஸி. அணிக்கு புதிய கேப்டன் நியமனம்
ஐ.சி.சி. தரவரிசை: இந்திய வீராங்கனை தீப்தி ஷர்மா முன்னேற்றம்
அடுத்த அவதாரம்.. டிரோன் பைலட் உரிமம் பெற்ற தோனி
உலக பாரா தடகளம்: ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற இந்திய வீரர் ரிங்கு ஹூடா
