ஐ.சி.யு.வில் 105 நாள்... பிறந்து 22 வாரங்களே ஆன குழந்தை உயிர் பிழைத்த அதிசயம்
புதுடெல்லி, கிழக்கு டெல்லியின் பத்பர்கஞ்ச் பகுதியை சேர்ந்தவர்கள் சாஹில் தனேஜா மற்றும் திவ்யா. இந்த தம்பதிக்கு குழந்தை பிறப்பதில் சிக்கல் இருந்தது. இந்நிலையில், செயற்கை கருத்தரிப்பில் திவ்யா கர்ப்பிணியானார். அவருக்கு 22 வாரங்களில் பிரசவ வலி ஏற்பட்டதில், அறுவை சிகிச்சை வழியே 22 வாரங்களில் பெண் குழந்தை ஒன்று பிறந்தது. அப்போது அது 525 கிராம் எடையுடன் காணப்பட்டது. உடனடியாக, பிறந்த குழந்தையை ஐ.சி.யு.வில் வைத்து பாதுகாப்பாக பராமரித்தனர். இதில், 105 நாட்களுக்கு பின்னர் சிகிச்சையில் பலன் ஏற்பட்டு அந்த குழந்தையின் வளர்ச்சியில் முன்னேற்றம் ஏற்பட்டது. அது 2.010 கிலோ எடையுடன் உள்ளது. இதுபோன்ற சூழல்களில் குழந்தை தப்பி பிழைப்பது அரிது என டாக்டர்கள் கூறும் நிலையில், நவீன சிகிச்சை, சரியான நேரத்தில் அளிக்கப்படும் சிகிச்சை மற்றும் பெற்றோரின் ஈடுபாடு ஆகியவற்றால், குழந்தைகள் தப்பி பிழைக்கும் சாத்தியம் உள்ளது என்றும் கூறுகின்றனர்.




காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு-டிரம்ப் நேரில் சந்திப்பு; காசா போர் முடிவுக்கு வருமா?
வங்காளதேசத்தில் சிறுமி பலாத்காரம்; ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 3 பேர் துப்பாக்கி சூட்டில் பலி
பிலிப்பைன்சை தொடர்ந்து வியட்நாமை தாக்கிய புயல்; 11 பேர் பலி
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு; நடவடிக்கை எடுக்க அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
ஆயுதபூஜை விடுமுறை: 4 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்
ஆயுத பூஜைக்கு மேலும் சில சிறப்பு ரெயில்கள் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
கிளட்ச் செஸ் போட்டி: சாம்பியன் பட்டம் வென்றார் கார்ல்சன்
ஆஷஸ் முதல் டெஸ்ட்: கம்மின்ஸ் விலகல்... ஆஸி. அணிக்கு புதிய கேப்டன் நியமனம்
ஐ.சி.சி. தரவரிசை: இந்திய வீராங்கனை தீப்தி ஷர்மா முன்னேற்றம்
அடுத்த அவதாரம்.. டிரோன் பைலட் உரிமம் பெற்ற தோனி
உலக பாரா தடகளம்: ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற இந்திய வீரர் ரிங்கு ஹூடா
