இலங்கையில் டிஜிட்டல் பண பரிவர்த்தனை முறைகள்: அரசு எடுத்துள்ள புதிய முடிவு - லங்காசிறி நியூஸ்
இலங்கை அரசாங்கம் இந்த மாதத்திலிருந்து வரி நடைமுறை தொடர்பில் கடுமையான கட்டுப்பாடுகளை முன்னெடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.இலங்கை அரசு டின் இலக்கம் தொடர்பில் இந்த முக்கிய நகர்வுகளை முன்னெடுக்க இருப்பதாக கூறப்படுகிறது. இலங்கையில் டிஜிட்டல் பண பரிவர்த்தனை முறைகள் நடைமுறைக்கு வந்த பிறகு பெரிய செலவுகளை மேற்கொள்வது கடினமாக இருக்குமென்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் எம்.கணேசமூர்த்தி தெரிவித்தார். இது தொடர்பாக லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பல கருத்துகளை பேராசிரியர் எம்.கணேசமூர்த்தி தெரிவித்துள்ளார். அதில், இலங்கையில் டிஜிட்டல் பண பரிவர்த்தனை முறைகள் நடைமுறைக்கு வந்த பிறகு ஒருவருக்கு எங்கிருந்து பணம் வருகிறது என்பது எளிதாக தெரிந்து கொள்ள முடியும் என்றும், முறைகேடுகளை அரசால் எளிமையாக கண்டறிய முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பான முழு விவரங்களை அறிந்து கொள்ள கீழே இணைக்கப்பட்டுள்ள லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியை பார்வையிடவும்.




சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு-டிரம்ப் நேரில் சந்திப்பு; காசா போர் முடிவுக்கு வருமா?
கோவா தீ விபத்து சம்பவம்; விரிவான விசாரணை தேவை - ராகுல் காந்தி வலியுறுத்தல்
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
’ஓபன் செய்த உடன் ரீல்ஸ்’ இன்ஸ்டாகிராமில் வரும் சூப்பர் அப்டேட்
டிட்வா புயல்: 4 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிப்பு
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு; நடவடிக்கை எடுக்க அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
ஆயுதபூஜை விடுமுறை: 4 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்
