வட கொரியா மீண்டும் ஏவுகணை சோதனை.

வலைத்தமிழ்  வலைத்தமிழ்

வட கொரியா 3 குறுகிய தொலைவு ஏவுகணைகளை ஏவி சோதித்ததாக ஜப்பானும், தென் கொரியாவும் கூட்டா க தெரிவித்துள்ளன.

 

வட கொரியா 3 குறுகிய தொலைவு ஏவுகணைகளைத் திங்கள்கிழமை ஏவி சோதித்ததாக ஜப்பானும், தென் கொரியாவும் தெரிவித்தன. இரு நாடுகளுக்கும் இடையே பதற்றத்தை அதிகரிக்கும் இத்தகைய ஆயுதச் சோதனையை வட கொரியா நடத்தியுள்ளது சுமார் ஒரு மாதத்துக்குப் பிறகு இது முதல்முறையாகும். அமெரிக்காவும், தென் கொரியாவும் கடந்த வாரம் நடத்திய கூட்டுப் போர் ஒத்திகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த ஏவுகணை சோதனையை வட கொரியா நடத்தியுள்ளது.

மூலக்கதை