திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வி.ஐ.பி. புரோட்டோக்கால் தரிசனத்தில் மாற்றம்
திருமலை, திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-கோடை விடுமுறையில் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் வி.ஐ.பி. புரோட்டோக்கால் பக்தர்களுக்கு மட்டும் அடுத்த மாதம் (மே) 1-ந்தேதி முதல் ஜூலை மாதம் 15-ந்தேதி வரை திருமலை-திருப்பதி தேவஸ்தானம் தரிசன நடைமுறைைய மாற்றி உள்ளது.மே மாதம் 1-ந்தேதி முதல் சாமி தரிசனத்துக்காக திருமலைக்கு வரும் வி.ஐ.பி. புரோட்டோக்கால் பக்தர்கள் காலை 6 மணிக்கு சாமி தரிசனம் செய்யும் வகையில் புதிய நடைமுறை அமல்படுத்தப்படுகிறது. இதற்கு, வி.ஐ.பி. புரோட்டோக்கால் பக்தர்கள் தேவஸ்தானத்துக்கு ஒத்துழைக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.




சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு-டிரம்ப் நேரில் சந்திப்பு; காசா போர் முடிவுக்கு வருமா?
டிட்வா புயல்: 4 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிப்பு
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு; நடவடிக்கை எடுக்க அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
ஆயுதபூஜை விடுமுறை: 4 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்
இந்திய அணி வீரர்கள் மீது அஸ்வின் அதிருப்தி
கிளட்ச் செஸ் போட்டி: சாம்பியன் பட்டம் வென்றார் கார்ல்சன்
ஆஷஸ் முதல் டெஸ்ட்: கம்மின்ஸ் விலகல்... ஆஸி. அணிக்கு புதிய கேப்டன் நியமனம்
ஐ.சி.சி. தரவரிசை: இந்திய வீராங்கனை தீப்தி ஷர்மா முன்னேற்றம்
அடுத்த அவதாரம்.. டிரோன் பைலட் உரிமம் பெற்ற தோனி
