டெல்லியில் குழந்தைகளை ரூ.10 லட்சத்துக்கு விற்ற கும்பல் கைது
புதுடெல்லி,டெல்லியில் குழந்தை இல்லாத பணக்கார தம்பதிகளுக்கு குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. டெல்லி, ராஜஸ்தான் மற்றும் குஜராத் பகுதிகளில் இருந்து ஏழைகளிடம் பச்சிளம் குழந்தைகளை குறைந்த விலைக்கு வாங்கி அதனை பணக்காரர்களுக்கு ரூ.7 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை விற்று அதிக லாபம் சம்பாதித்து வந்துள்ளனர்.இவர்களில் ஜிதேந்திரா (வயது 47), அஞ்சலி (36), யாஸ்மின் (30) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்களிடம் இருந்து ஒரு குழந்தை மீட்கப்பட்டது. அதன் பெற்றோரை போலீசார் தேடி வருகிறார்கள். இந்த கும்பல் இதற்கு முன்பு 35-க்கும் மேற்பட்ட குழந்தைகளை விற்றிருக்கலாம் என கூறப்படுகிறது.




பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
எடப்பாடி பழனிசாமியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு
டிட்வா புயல்: 4 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிப்பு
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு; நடவடிக்கை எடுக்க அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
இந்திய அணி வீரர்கள் மீது அஸ்வின் அதிருப்தி
கிளட்ச் செஸ் போட்டி: சாம்பியன் பட்டம் வென்றார் கார்ல்சன்
ஆஷஸ் முதல் டெஸ்ட்: கம்மின்ஸ் விலகல்... ஆஸி. அணிக்கு புதிய கேப்டன் நியமனம்
ஐ.சி.சி. தரவரிசை: இந்திய வீராங்கனை தீப்தி ஷர்மா முன்னேற்றம்
அடுத்த அவதாரம்.. டிரோன் பைலட் உரிமம் பெற்ற தோனி
