எப்.ஏ.டி.எப். அமைப்பு தலைவராக டி. ராஜா குமார் பொறுப்பேற்பு

தினமலர்  தினமலர்
எப்.ஏ.டி.எப். அமைப்பு தலைவராக டி. ராஜா குமார் பொறுப்பேற்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி: எப்.ஏ.டி.எப்., அமைப்பின் தலைவராக பொறுப்பேற்றுள்ள ராஜா குமார் உலகளவில் பயங்கரவாதத்துக்கு எதிரான நிதி தடுப்பு நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளிப்பார் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

சட்டவிரோத பணப் பரிவர்த்தனை மற்றும் பயங்கரவாதிகளுக்கு அளிக்கப்படும் நிதியுதவியைத் தடுப்பதற்காக எப்.ஏ.டி.எப்., எனப்படும், நிதி சார்ந்த அதிரடி நடவடிக்கை அமைப்பு, 1989-ல் உருவாக்கப்பட்டது. பிரான்ஸ் தலைநகர், பாரிசை தலைமையிடமாக வைத்து செயல்படும் இந்த அமைப்பு, பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி செய்யும் நாடுகளை, கறுப்பு பட்டியல் மற்றும் கிரே பட்டியல் என, இரு வகைகளாக பிரிக்கிறது.

புதுடில்லி: எப்.ஏ.டி.எப்., அமைப்பின் தலைவராக பொறுப்பேற்றுள்ள ராஜா குமார் உலகளவில் பயங்கரவாதத்துக்கு எதிரான நிதி தடுப்பு நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளிப்பார் என அந்த அமைப்பு

சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...

ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.

நன்றி. தினமலர்

இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.

You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.

You may have to select a menu option or click a button.

மூலக்கதை