விஷ்ணுவின் கருணையை அளிக்கும் ரமா ஏகாதசி

மாலை மலர்  மாலை மலர்

ரமா ஏகாதசி விரத்தை மேற்கொண்டால், மகாவிஷ்ணுவின் கருணையைப் பெற முடியும். இந்த ஏகாதசியின் பெருமையைப் பற்றி, பாண்டவர்களில் முதன்மையானவரான தருமருக்கு, கிருஷ்ண பகவான் எடுத்துரைத்துள்ளார்.

மூலக்கதை