வங்கதேச படகு விபத்துபலி 49 ஆக அதிகரிப்பு

தினமலர்  தினமலர்
வங்கதேச படகு விபத்துபலி 49 ஆக அதிகரிப்பு

டாக்கா, :வங்கதேசத்தில் ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில், பலி எண்ணிக்கை 49ஆக உயர்ந்தது. நம் அண்டை நாடான வங்கதேசத்தின் பஞ்சகரா மாவட்டத்தில் வசிக்கும் ஹிந்துக்கள் நேற்று முன் தினம் மகாளய அமாவாசை விரதம் முடித்து, போடேஸ்வரி கோவிலுக்கு படகில் சென்றனர். கொரோட்டா ஆற்றில் சென்ற அந்த படகில் குழந்தைகள், பெண்கள் உட்பட 150 பேர் பயணம் செய்துள்ளனர்.

படகு, நடு ஆற்றில் சென்ற போது அதிக பாரம் காரணமாக திடீரென கவிழ்ந்தது. அதில் இருந்த பயணியர் நீரில் மூழ்கி தத்தளித்தனர். பலர் நீந்தி கரை சேர்ந்தனர்.தகவல் அறிந்து வந்த மீட்புப் படையினர், 24 பேரை உயிரிழந்த நிலையில் மீட்டனர்; மற்றவர்களை தேடி வந்தனர். இந்நிலையில், மேலும் 25 உடல்கள் நேற்று மீட்கப்பட்டுள்ளன. இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 49 ஆக உயர்ந்துள்ளது. இதில், 13 பேர் குழந்தைகள், 24 பெண்கள், 12 பேர் ஆண்கள். மற்றவர்களை தேடும் பணி நடந்து வருகிறது.


டாக்கா, :வங்கதேசத்தில் ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில், பலி எண்ணிக்கை 49ஆக உயர்ந்தது. நம் அண்டை நாடான வங்கதேசத்தின் பஞ்சகரா மாவட்டத்தில் வசிக்கும் ஹிந்துக்கள் நேற்று முன் தினம் மகாளய

சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...

ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.

நன்றி. தினமலர்

இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.

You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.

You may have to select a menu option or click a button.

மூலக்கதை