குண்டு வெடிப்பு எட்டு பேர் சாவு

தினமலர்  தினமலர்

மொகதீசு:சோமாலியா நாட்டில் பள்ளி வளாகத்தில் குண்டு வெடித்து எட்டு பேர் உயிரிழந்தனர்.
கிழக்கு ஆப்ரிக்காவில் உள்ள சோமாலியா தலைநகர் மொகதீசு நகரில் உள்ள பள்ளி வளாகத்தில் நேற்று குண்டு வெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் மாணவர்கள் உட்பட எட்டு பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். காயம் அடைந்த 17 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அல் - குவைதா அமைப்புடன் தொடர்புடைய அல்ஷபாப் என்ற பயங்கரவாத அமைப்பு இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது. ஆப்ரிக்க யூனியன் அமைதிப்படை அதிகாரிகளை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக அல்ஷபாப் கூறியுள்ளது. அமைதிப் படையினர் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் எனக் கோரி வரும் பயங்கரவாதிகள், மொகதீசு நகரில் அடிக்கடி தாக்குதல் நடத்துகின்றனர்.

வரும் ஆண்டின் துவக்கத்தில் அமைதிப்படை வெளியேறும் என அமெரிக்கா கூறியுள்ள நிலையில், பாதுகாப்பு பொறுப்பை ஏற்க சோமாலியா ராணுவம் தயாராக இல்லை. எனவே அமைதிப்படை இருப்பு நீட்டிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

மொகதீசு:சோமாலியா நாட்டில் பள்ளி வளாகத்தில் குண்டு வெடித்து எட்டு பேர் உயிரிழந்தனர்.கிழக்கு ஆப்ரிக்காவில் உள்ள சோமாலியா தலைநகர் மொகதீசு நகரில் உள்ள பள்ளி வளாகத்தில் நேற்று குண்டு

சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...

ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.

நன்றி. தினமலர்

இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.

You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.

You may have to select a menu option or click a button.

மூலக்கதை