நோபல் பரிசுத்தொகை மீண்டும் அதிகரிப்பு

தினமலர்  தினமலர்
நோபல் பரிசுத்தொகை மீண்டும் அதிகரிப்பு

ஸ்டாக்ஹோம் : நோபல் பரிசு தொகை 1.1 மில்லியன் அமெரிக்க டாலராக அதிகரிக்கப்பட்டுள்ளது.

நோபல் பவுண்டேஷன் வெளியிட்ட அறிக்கையில், இந்த ஆண்டிற்கான, மருத்துவம், வேதியியல், கலாசாரம், அமைதி மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றிற்கான பரிசு, அக்.,5க்கு பிறகு அறிவிக்கப்படும். 2011ம் ஆண்டு, நிதிநிலையை மேம்படுத்துவதற்காக, நோபல் பரிசுத்தொகை குறைக்கப்பட்டது.

தற்போது, நிதிநிலைமை மேம்பட்டதை தொடர்ந்து, பரிசுத்தொகை 1.1 மில்லியன் அமெரிக்க டாலராக அதிகரிக்கப்பட்டுள்ளது' என, தெரிவித்துள்ளது.

மூலக்கதை