பொன்விழா படங்கள்: நிறைகுடம்
உதிரிபூக்கள் மகேந்திரன் கதை சினிமாவானது சிறிய பட்ஜெட்டல் அழகான, அழுத்தமான படங்களை கொடுத்தவர் முக்தா சீனிவாசன். இவர் இயக்கும் படங்கள் அனைத்ததையும், இவரது அண்ணன் முக்தா ராமசாமி தயாரிப்பார். அப்படி உருவான படங்களில் ஒன்று தான் நிறைகுடம். சிவாஜி, முத்துராமன், வாணிஸ்ரீ, மேஜர் சுந்தர்ராஜன், வி.கே.ராமசாமி, சோ, மனோரமா, சச்சு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். வி.குமார் இசை அமைத்திருந்தார். பாடல்களை கண்ணதாசன் எழுதினார், எம்.கர்ணன் ஒளிப்பதிவு செய்திருந்தார்.
மக்கள் திலகம் எம்.ஜி.ஆரால் சினிமாவுக்கு அழைத்து வரப்பட்ட இயக்குனர் மகேந்திரன் அப்போது திரைப்படங்களுக்கு கதை எழுதி கொடுத்து வந்தார். நாம் மூவர், சபாஷ் தம்பி, பணக்காரபிள்ளை படங்களுக்கு கதை எழுதிய மகேந்திரன் எழுதிய நிறைகுடம் கதையை முக்தா சீனிவாசன் சினிமாவாக்கினார். இந்த படமும் 100 நாட்களை தாண்டி ஓடி வெற்றி பெற்றது.
"ஆண்டுக்கு ஆண்டு தேதிக்கு தேதி ஆயிரம் இருக்குது சுபதினம்...." என்று கண்ணதாசன் தான் எழுதிய பாடலில் "நிறைகுடம் போல் ஒரு திரைப்படம் வந்தால் ரசிகனுக்கு அதுதான் சுபதினம்..." என்றும் எழுதி இருந்தார். அந்த அளவுக்கு தூய்மையான படமாக நிறைகுடம் அமைந்தது.




பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
கோவா தீ விபத்து சம்பவம்; விரிவான விசாரணை தேவை - ராகுல் காந்தி வலியுறுத்தல்
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
’ஓபன் செய்த உடன் ரீல்ஸ்’ இன்ஸ்டாகிராமில் வரும் சூப்பர் அப்டேட்
எடப்பாடி பழனிசாமியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு
டிட்வா புயல்: 4 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிப்பு
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு; நடவடிக்கை எடுக்க அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
