மீண்டும் இலங்கை பிரதமராகிறார் ரணில்?
கொழும்பு: மீண்டும் பிரதமராக ரணில் விக்ரமசிங்கே நாளை அல்லது நாளை மறுநாள் பதவியேற்க உள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. இலங்கையில் நிலவி வரும் அரசியல் குழப்ப நிலை காரணமாக அந்நாட்டின் பாராளுமன்றம் முடக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பதவியில் இருந்து விலக்கப்பட்ட முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே நாளை அல்லது நாளை மறுநாள் மீண்டும் பதவியேற்க உள்ளதாக கூறப்படுகிறது.