உலக அமைதி ஓட்டத்தில் ஏழு கண்டத்தின் 72 நாடுகளில் ஓடும் தமிழர் சுரேஷ்
சுரேஷ் ஜோச்சிம் (Suresh Joachim), ஏற்கனவே கின்னஸ் சாதனையை நிகழ்த்தியுள்ளவர், உலக அமைதிக்காக 7 கண்டங்களில் 72 நாடுகளில் 123 நகரகங்களில் அமைதி மராத்தான் ஓட்டத்தை (WORLD PEACE MARATHON 2017 - 2018 ) தொடங்கியுள்ளார். இந்த தொடர் மராத்தான் ஓட்டம் பெத்தலேகம் நகரில் கடந்த டிசம்பர் 25,2017-ல் ஆரம்பித்து இன்று சூலை 18, 2018 அமெரிக்காவின் வாசிங்டன் நகரில் நகருக்கு வந்தடைந்தார். வாசிங்டன் டிசி-யில் அவரை சந்தித்து வாழ்த்திய வட அமெரிக்கத் தமிழ்ச்சங்க பேரவையின் தலைவரும், முன்னால் வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கத் தலைவருமான திரு.சுந்தர் குப்புசாமி, சூலை 18, 2018 புதன்கிழமை (இன்று) மாலை நடைபெறும் அவர் தொடர் ஓட்ட நிகழ்ச்சியில் மாலை 5:30 மணிக்கு யூனியன் ஸ்டேசன் ( Union Station) பகுதியில் ஆரம்பிக்கும் அவரது ஓட்டம் கான்ஸ்ட்டிடுஷன் அவென்யு (constitution avenue) , இன்டிபண்டன்ட் அவென்யு (independence avenue) பகுதிகளில் தொடர்கிறது .. பல்வேறு கின்னஸ் சாதனைகளை நிகழ்த்தியுள்ள இவரது இந்த 72 நாடுகளில் 123 நகரகங்களில் முடியும்போது இவர் உலக அமைத்திக்கான உலக சாதனையாக பதிவுசெய்யப்படும் என்று எத்ர்ப்பார்க்கப்படுகிறது . No Poverty No Disease No War என்ற முழக்கத்துடன் இந்த மிகப்பெரிய மராத்தான் உலக ஓட்டத்தை தொடரும் திரு.சுரேஷ் அவரது தொடர் ஓட்டம் குறித்த தகவல்களை அவரது www.worldpeacemarathon.com இணையதளத்தில் காணலாம். இந்த தொடர் ஓட்டம் கனடாவில் வரும் செப்டம்பர் 22,2018-ல் (BETHLEHEM DECEMBER 25, 2017 TO CANADA SEPTEMBER 22, 2018) நிறைவடையும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
சுரேஷ் ஜோச்சிம் (Suresh Joachim), ஏற்கனவே கின்னஸ் சாதனையை நிகழ்த்தியுள்ளவர், உலக அமைதிக்காக 7 கண்டங்களில் 72 நாடுகளில் 123 நகரகங்களில் அமைதி மராத்தான் ஓட்டத்தை (WORLD PEACE MARATHON 2017 - 2018 ) தொடங்கியுள்ளார். இந்த தொடர் மராத்தான் ஓட்டம் பெத்தலேகம் நகரில் கடந்த டிசம்பர் 25,2017-ல் ஆரம்பித்து இன்று சூலை 18, 2018 அமெரிக்காவின் வாசிங்டன் நகரில் நகருக்கு வந்தடைந்தார். வாசிங்டன் டிசி-யில் அவரை சந்தித்து வாழ்த்திய வட அமெரிக்கத் தமிழ்ச்சங்க பேரவையின் தலைவரும், முன்னால் வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கத் தலைவருமான திரு.சுந்தர் குப்புசாமி, சூலை 18, 2018 புதன்கிழமை (இன்று) மாலை நடைபெறும் அவர் தொடர் ஓட்ட நிகழ்ச்சியில் மாலை 5:30 மணிக்கு யூனியன் ஸ்டேசன் ( Union Station) பகுதியில் ஆரம்பிக்கும் அவரது ஓட்டம் கான்ஸ்ட்டிடுஷன் அவென்யு (constitution avenue) , இன்டிபண்டன்ட் அவென்யு (independence avenue) பகுதிகளில் தொடர்கிறது ..
பல்வேறு கின்னஸ் சாதனைகளை நிகழ்த்தியுள்ள இவரது இந்த 72 நாடுகளில் 123 நகரகங்களில் முடியும்போது இவர் உலக அமைத்திக்கான உலக சாதனையாக பதிவுசெய்யப்படும் என்று எத்ர்ப்பார்க்கப்படுகிறது . No Poverty No Disease No War என்ற முழக்கத்துடன் இந்த மிகப்பெரிய மராத்தான் உலக ஓட்டத்தை தொடரும் திரு.சுரேஷ் அவரது தொடர் ஓட்டம் குறித்த தகவல்களை அவரது www.worldpeacemarathon.com இணையதளத்தில் காணலாம்.
இந்த தொடர் ஓட்டம் கனடாவில் வரும் செப்டம்பர் 22,2018-ல் (BETHLEHEM DECEMBER 25, 2017 TO CANADA SEPTEMBER 22, 2018) நிறைவடையும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
-வாசிங்டன் டிசி யிலிருந்து வலைத்தமிழ் நிருபர் இலக்கியன்