செல்வம் அருளும் அட்சய திருதியைக்கு விரதம் இருப்பது எப்படி?

மாலை மலர்  மாலை மலர்

‘அட்சயம்’ என்பதற்கு ‘வளர்வது’ என்று பொருள். அட்சய திருதியை நாளில் விரதமிருந்து குலதெய்வ வழிபாடு செய்வது மிகவும் முக்கியமானது.

மூலக்கதை