முன்னோர்களுக்கு முக்தி கிடைக்க மோட்ச ஏகாதசி விரதம்

மாலை மலர்  மாலை மலர்

வைகுண்ட ஏகாதசி(மோட்ச ஏகாதசி) என அளக்கப்படும் இந்த நாளில் விரதமிருந்து பெருமாளை வழிபடுபவர்களுக்கு வைகுண்டப் பேறும், அவர்களின் முன்னோர்களுக்கு முக்தியும் கிடைக்கும்.

மூலக்கதை