பாகிஸ்தானில் நீதிமன்றம் அருகே இரட்டை குண்டு வெடிப்பு: 6 பேர் உயிரிழப்பு

தினகரன்  தினகரன்

சர்சட்டா: பாகிஸ்தானில் சர்சட்டா பகுதியில் உள்ள நீதிமன்றம் அருகே இரட்டை குண்டு வெடிப்பு ஏற்பட்டது. இந்த குண்டு வெடிப்பு காரணமாக அந்த பகுதி முழுவதும் புகை மூட்டமாக காட்சி  அளிக்கின்றன. இந்த தாக்குதலில் 3 பொதுமக்கள் மற்றும் 3 தீவிரவாதிகள் உள்ப்பிட 6 பேர் உயிரிழந்தனர். மேலும் 50 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மூலக்கதை