நாளை வைகுண்ட ஏகாதசிக்கு விரதம் இருப்பது எப்படி?

மாலை மலர்  மாலை மலர்

விஷ்ணுவை வேண்டி வழிபடும் விரதங்களில் முதன்மையானதாக இருப்பது ‘ஏகாதசி விரதம்’. நாளை எப்படி விரதம் இருந்து விஷ்ணுவை வழிபட வேண்டும் என்பதை பார்க்கலாம்.

மூலக்கதை