பாகிஸ்தானில் பெண் செய்தியாளரை அறைந்த காவலர்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பெண் செய்தியாளரை பாகிஸ்தான் நாடாளுமன்ற காவலர் கன்னத்தில் அறைந்த காட்சி சமூக வளைதளங்களில் பரவி வருகிறது. பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் செய்தி சேகரிக்க பெண் செய்தியாளர் அங்கு சென்றார். அவர் செய்தி சேகரிக்கும்போது வீடியோ எடுப்பதற்கு இடையூறாக ஒரு காவலர் செயல்பட்டதாக தகவல் கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த காவலரை இடையூறு செய்யாமல் இருக்கும் படி பெண் செய்தியாளர் கூறியுள்ளார். அதனால் கோபமடைந்த காவலர் செய்தியாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அவர்கள் வாக்குவாதம் மோதலாக மாறியது. காவலர் பெண் செய்தியாளரின் ...