ஈராக்கில் தற்கொலை படை தாக்குதலில் 18 பேர் பலி

தினகரன்  தினகரன்
ஈராக்கில் தற்கொலை படை தாக்குதலில் 18 பேர் பலி

கர்பலா: ஈராக்கில் நடந்த தற்கொலைப்படைத் தாக்குதலில் 18 பேர் பலியாகினர். ஈராக்கின் செழுமையான நகரமான அனில் ஆல் டம்மெரில் தென்மேற்குப் பகுதியில் நேற்று கையெறி குண்டுகள், துப்பாக்கிகளுடன் புகுந்த தீவிரவாதிகள் கண்ணில் பட்டவர்களையெல்லாம் சரமாரியாக சுட்டு வீழ்த்தினர். அதில் ஒரு தீவிரவாதி, தன் உடலில் இருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தான். இந்த சம்பவத்தில் 18 பேர் பரிதாபமாக இறந்தனர். சுமார் 26 பேர் ...

மூலக்கதை