நியூசி. துப்பாக்கிச்சூடு: கொலையாளி யார்?

தினமலர்  தினமலர்
நியூசி. துப்பாக்கிச்சூடு: கொலையாளி யார்?

கிறைஸ்ட்சர்ச் : நியூசிலாந்தின் முக்கிய நகரங்களில் ஒன்று கிறைஸ்ட்சர்ச். இங்குள்ள, அல் - நுார் என்ற மசூதியில், நேற்று, ஏராளமானோர் தொழுகையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, கறுப்பு உடை மற்றும் தலையில், 'ஹெல்மெட்' அணிந்த மர்ம நபர் ஒருவன், மசூதிக்குள் நுழைந்தான். அவன் கைகளில் இருந்த அதிநவீன இயந்திர துப்பாக்கியால், கண்ணில் பட்டவர்களை எல்லாம், சரமாரியாக சுட்டான். இதில் 49 பேர் பலியாகினர்.

வெறியாட்டம் :


போலீஸ் விசாரணையில் துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட மர்ம நபர், 74 பக்க அறிக்கை ஒன்றை எழுதி உள்ளான். அதில், தனது பெயர் பிரின்டன் ஹாரிசன் டாரன்ட்28 எனவும், ஆஸ்திரேலிய குடிமகன் என்றும், இந்த தாக்குதலை நடத்தவே நியூசிலாந்து வந்ததாகவும், தான் எந்த பயங்கரவாத அமைப்பையும் சேர்ந்தவன் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளான்.

வைரலாக பரவியது :

மூலக்கதை