'சீட் பெல்ட்' அணியாத இளவரசர்
லண்டன்: ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பிரிட்டனில், ராணி எலிசபெத்தின் கணவரும், இளவரசருமான, பிலிப், 97, கார் விபத்தில் சிக்கி, உயிர் தப்பி, இரண்டு நாட்கள் ஆன நிலையில், நேற்று முன்தினம், 'சீட் பெல்ட்' அணியாமல் பின் இருக்கையில் அமர்ந்து காரில் சென்றுள்ளார். அதை கவனித்த போலீஸ் அதிகாரி ஒருவர், அதுபற்றி, பிலிப்பிடம் எடுத்து கூறியுள்ளார்.