துப்பாக்கிச்சூடு சம்பவங்களை தவிர்க்க ஆசிரியர்களிடம் துப்பாக்கி : டொனால்ட் ட்ரம்ப் யோசனை

தினகரன்  தினகரன்

வாஷிங்க்டன் : அமெரிக்கப் பள்ளிகளில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. ஆசிரியர்களிடம் துப்பாக்கி இருந்தால் இதுபோன்ற துப்பாக்கிச்சூட்டுகளைத் தவிர்க்கலாம் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார். பாதிக்கப்பட்ட மாணவர்கள்-ஆசிரியர்கள் தன்னை வெள்ளை மாளிகையில் சந்தித்தபோது டிரம்ப் இந்த யோசனையைத் தெரிவித்தார் .

மூலக்கதை