ஊழல் வழக்கு: பாக்., திரும்பினார் நவாஸ்ஷெரிப்

தினமலர்  தினமலர்
ஊழல் வழக்கு: பாக்., திரும்பினார் நவாஸ்ஷெரிப்

இஸ்லாமாபாத்:புற்றுநோய்க்காக சிகிச்சை பெறும் மனைவியை பார்ப்பதற்காக லண்டன் சென்றிருந்த பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் ஊழல் வழக்கை எதிர்கொள்வதற்காக இன்று லாகூர் வந்தார்.
டிசம்பர் 5ம் தேதி முதல் 12ம் தேதிவரை ஒருவார காலம் விசாரணையின்போது நேரில் ஆஜராக விலக்களித்து நீதிபதி அனுமதி அளித்திருந்தார். இதனால் லண்டன் சென்ற நவாஸ் ஷெரிப்,ஊழல் வழக்கை எதிர்கொள்வதற்காக நாடு திரும்பினார். அவரது மகள் மரியம் நவாஸ் உடன் வந்துள்ளார்.

மூலக்கதை