கனடாவில் துப்பாக்கிச் சூடு

தினமலர்  தினமலர்
கனடாவில் துப்பாக்கிச் சூடு

டொரண்டோ: கனடா நாட்டின் டொரண்டோவை அடுத்த டன்போர்த் மற்றும் லோகன் பகுதியில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தி உள்ளார்.

அங்கிருந்த 9 பேரையும் சுட்டுவிட்டு, தன்னைத் தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளான். மர்ம நபர் சுட்டதில் பாதிக்கப்பட்ட ஒரு இளம்பெண் உள்ளிட்ட 9 பேரின் நிலை என்னவென்று தெரியவில்லை என டொரண்டோ போலீசார் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை