கனடாவில் இந்தியர் சுட்டுக்கொலை

தினமலர்  தினமலர்
கனடாவில் இந்தியர் சுட்டுக்கொலை

டொரன்டோ: கனடாவில் வசிக்கும் இந்தியர் ஒருவரை 4 பேர் சுட்டுக் கொன்றனர்.
கடந்த 2009 ல், இந்தியாவிலிருந்து சென்று கனடாவில் குடியேறிய பல்விந்தர் சிங் (27) என்பவர் டிரக் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், டான்வுட்ஸ் சாலையில் உள்ள அவரது வீட்டு வாசலில் மர்ம நபர்கள் 4 பேர் பல்விந்தர் சிங்கை சுட்டு கொன்றுவிட்டு தப்பி சென்றனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மூலக்கதை