அமெரிக்கா: பள்ளியில் துப்பாக்கிச் சூடு
மேரிலேண்ட்: அமெரிக்காவின் மேரி லேண்ட் பகுதியில் பள்ளி ஒன்றில் துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. இச்சம்பவத்தில் 3 பேர் காயமடைந்ததாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. பலியானோர் குறித்த தகவல் எதுவும் மில்லை. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.