கந்தசஷ்டி 4-வது நாள்: சந்தான விருத்தி தரும் விரதம்

மாலை மலர்  மாலை மலர்

குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியர் கந்தசஷ்டி விரதத்தை முறையாக மேற்கொண்டு முருகப்பெருமானை வழிபட்டால் அழகான குழந்தையை பத்துத் திங்களில் பெற்று மகிழ்வர்.

மூலக்கதை