பாவங்களைப் போக்கும் பாபாங்குசா ஏகாதசி விரதம்

மாலை மலர்  மாலை மலர்

ஐப்பசி வளர்பிறையில் வரும் ஏகாதசி பாபாங்குசா ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது. பாபாங்குசா ஏகாதசியானது, நம்முடைய பாவங்களை அகற்றும் அங்குசம் போன்றது.

மூலக்கதை