ஆப்கானிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல் : 30 பேர் பலி

தினமலர்  தினமலர்
ஆப்கானிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல் : 30 பேர் பலி

காபூல்: ஆப்கானிஸ்தான் நாட்டில் தற்கொலைப்படை நடத்திய வெடி குண்டு தாக்குதலில் 30 வரை பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. பலர் காயம் அடைந்து உள்ளனர். ஆப்கானிஸ்தானின் கோர் மாகாணத்திற்குட்பட்ட தொலைனா மாவட்டத்தில் மசூதியை குறி வைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து அந்நாட்டு சுகாதார துறை கூறுகையில் 10 வரை பலியாகி உள்ளனர். பலர் காயமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
காந்தகார் ராணுவ முகாமில் நேற்று தாலிபான்கள் நடத்திய தாக்குதலில் 43 பேர் பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை