பக்தர்கள் கேட்கும் வரங்களை அருளும் கவுரி விரதம்

மாலை மலர்  மாலை மலர்

பார்வதி தேவியை ‘கவுரி’ என்றும் அழைப்பார்கள். ‘கேதார கவுரி விரதம்’ என்று ஒன்று இருக்கிறது. இந்த விரதத்தை முறைப்படி கடைபிடித்தால் பக்தர்களில் வேண்டுதல்களை அன்னை நிறைவேற்றுவாள்.

மூலக்கதை