யுகாதி அன்று விரதமிருந்து வழிபாடு செய்வது எப்படி?

மாலை மலர்  மாலை மலர்

மனித வாழ்க்கையில் இன்ப துன்பங்கள் மாறிவரும் என்பதையும் அதைப் பொறுமையோடு எதிர்கொள்ள வேண்டும் என்பதையும் இந்த யுகாதி பண்டிகை உணர்த்துகிறது.

மூலக்கதை