கைதான இந்தியருக்கு தூதரக உதவி: மத்திய அரசு கோரிக்கை

தினமலர்  தினமலர்
கைதான இந்தியருக்கு தூதரக உதவி: மத்திய அரசு கோரிக்கை

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் கைது செய்யப்பட்ட இந்தியருக்கு தூதரக உதவி வழங்க அங்குள்ள இந்திய தூதரகம் கோரி உள்ளது.
சேக் நபி அகமது என்பவர் கடந்த மே 19ம் தேதி பாகிஸ்தானில் உரிய ஆவணம் இல்லாமல் வந்ததாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், அவர் கைது பற்றிய விபரம் பற்றியும், தூதரக அனுமதி கோரியும் இந்திய தூதரகம், பாகிஸ்தான் அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

மூலக்கதை