சூட்டி மகிழ்வோம் தமிழ்ப் பெயர்கள்' புத்தகம் கிடைக்கும் வலைதளம்
ஒவ்வொருவரும் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள பெயர் அவசியமாகிறது. தம்முடைய மொழி, இனம், மதம், சார்ந்திருக்கும் மக்கள், பண்பாடு போன்றவற்றைச் சார்ந்து தங்களுடைய மகன் அல்லது மகளுக்குப் பெயர் வைக்கின்றனர். பண்டைய காலம் தொட்டு, தமிழகத்தில் பிறந்த குழந்தைக்கு, பெயர் வைக்கும்...
இன்று உலக இதய தினம்
நீ தான் என் இதயம், உன்ன என் இதயத்துல வச்சிருக்கேன், உனக்கு மனசாட்சியே இல்லையா, உனக்கு இதயமே இல்லையா, உன் மனசு என்ன கல்லா, இரக்கம் இல்லாதவரா நீங்க, மனசாட்சிய வித்துட்டீங்களா, என் மனசு பூராவும் நீங்கதான், மனசு ஏனோ...

19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவில் தொடங்கியது
19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவில் உள்ள ஹாங்சோ நகரில் 2023 செப்டம்பர் 23-ம் தேதி...
வலைத்தமிழ் கல்விக்கழகம் வழங்கும் கலை பயிற்சிகள்
தமிழ் மொழி , கலை , பண்பாடு, வாழ்வியல் சார்ந்த பல 20க்கும் மேற்பட்ட வகுப்புகள் ஒரே இடத்தில்.. உலகின் எங்கிருந்தாலும், எந்த நிலையில் இருந்தாலும் தமிழில் ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் துறை சார்ந்த கல்வியும், அனுபவமும் கொண்ட தரமான...
கடலூர் தியாகி அஞ்சலை அம்மாளின் பேத்தி இங்கிலாந்து பாராளுமன்ற உறுப்பினர் தேர்தலில் வெற்றி
கடலூர் சுதந்திர போராட்ட வீராங்கனையும், தேசத்தந்தை காந்தியால் தென்னாட்டு ஜான்சிராணி என்று பாராட்டப்பட்ட தியாகி அஞ்சலை அம்மாளின் பேரப்பிள்ளைகள் சூரியமூர்த்தி&தாரா இவர்களின் மகன் விஜய முருகன்&உமாமகேஸ்வரியின் ஒரே மகள் ஆர்த்தி. இவர் லண்டனில் 12&ம் வகுப்பு படித்து வருகிறார். &&&&&&&&&&&&&&&&&&&&&&&...
இந்தியா தூதரக அதிகாரியை வெளியேற்றியது கனடா
காலிஸ்தான் பயங்கரவாதி கொலையான விவகாரத்தில் இந்திய தூதரக அதிகாரி ஒருவரை கனடா அரசு வெளியேறும்படி உத்தரவிட்டுள்ளது. *********** இந்தியாவில் சீக்கியர்களுக்கு தனி மாநிலம் வேண்டும் என காலிஸ்தான் பயங்கரவாதிகள் வலியுறுத்தி வருகின்றனர். இதனை வலியுறுத்தி கனடாவில் உள்ள காலிஸ்தான் ஆதரவாளர்கள்...
நாகையில் இருந்து இலங்கைக்கு அக்டோபர் முதல் பயணிகள் கப்பல் போக்குவரத்து
நாகையில் இருந்து இலங்கைக்கு 2023 அக்டோபர் மாதம் முதல் கப்பல் போக்குவரத்து தொடங்கப்படும் என தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். ************************** தமிழ் நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருந்து இலங்கைக்கு கப்பல் போக்குவரத்தை தொடங்கும் பணி கடந்த சில...

அமெரிக்காவின் F-35 போர் விமானம் பறக்கும் போதே திடீர் மாயம்
மிக நவீன போர் விமானம் ஒன்று எங்கே சென்றது என்று தெரியாமல் தேடிக் கொண்டிருக்கிறது...

லிபியாவில் புயல், மழையால் 10,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
மொரோக்காவில் அதிசக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு 3,000 பேர் வரை பலியாகினர், 10000-க்கும் அதிகமானோர்...

டோலி’ குளோனிங் ஆட்டை உருவாக்கிய விஞ்ஞானி காலமானார்.
கடந்த 1996-ல் குளோனிங் முறையில் டோலி எனும் ஆடு உருவாக்கப்பட்டது. இந்த பணியில் ஈடுபட்ட...
மொராக்கோவை உலுக்கிய நிலநடுக்கம்
மொராக்கோ நாட்டை உலுக்கிய பயங்கர நிலநடுக்கத்தில் இதுவரை 2 ஆயிரம் பேர் பலியாகி உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. ரபாட், வடக்கு ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு குட்டி நாடு மொராக்கோ. இந்த சுற்றுலா நகரத்தில்தான் கடந்த 08-09-2023 ஆம்...
செவ்வாய்க்கு மனிதர்களை அழைத்துச் செல்லும் விண்கலம் ஸ்பேஸ் எக்ஸ் தயார்!
செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அழைத்துச் செல்லும் விண்கலம் தயாராக உள்ளதாக ஸ்பேஸ் எக்ஸ் அறிவித்துள்ளது. உலகின் பிரபல பாணக்காரர் எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ஸ்டார்ஷிப் விண்கலத்தை உருவாக்கியுள்ளது. இந்த ஸ்டார் சிப் விண்கலம், மனிதர்களை நிலவு, செவ்வாய்...
நெப்டியூனுக்கு அருகே பூமி போன்ற கிரகம்
வாணியல் ஆராய்ச்சி என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலக நாடுகள் போட்டிபோட்டுக்கொண்டு அடுத்த கிரகத்தை கண்டறியும் விஞ்ஞானத்தில் இறங்கியுள்ளன. சந்திரனில் விண்கலத்தை இறக்கி அங்கிருக்கும் வியப்பூட்டும் ஆச்சரியங்களை ஆராய்வதில் அறிவிக்கப்படாத போட்டி நிலவி வருகிறது. அதில் தற்போது இந்தியாவின்...
செப்டம்பர் - 8: உலக எழுத்தறிவு தினம்
அறிவுடையார் எல்லா முடையார் அறிவிலார் என்னுடைய ரேனும் இலர் - திருக்குறல் மனித உடலுக்கு எப்படி கண் வெளிச்சமாக உள்ளதோ அதுபோல அறிவுக்கு எண்ணும் எழுத்தும் வெளிச்சமாக உள்ளது. ஒரு மொழியை எழுதவும், படிக்கவும் தெரிந்திருப்பதே எழுத்தறிவு. ஒவ்வொரு தனி...
ஜப்பானின் ஸ்லிம் விண்கலம் விண்ணில் பாய்ந்தது!
நிலவை ஆய்வு செய்வதற்காக ஸ்லிம் விண்கலத்தை வெற்றிகரமாக வியாழக்கிழமை காலை ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனம் விண்ணில் செலுத்தியது. இந்திய நேரப்படி 07/09/2023 காலை 4.40 மணிக்கு, ககோஷிமா மாகாணத்தில் உள்ள தனேகஷிமா விண்வெளி மையத்தில் இருந்து எச்.2.ஏ. ராக்கெட் மூலம்...
7 நிமிடங்களில் வேலை செய்யும் கேன்சர் மருந்து...
புற்றுநோய் என்ற பெயரை கேட்டதும் அச்சப்படாத நபர்களே இருக்க முடியாது. அந்த அளவிற்கு உடல் மற்றும்ர மன ரீதியாக பாதிப்பை ஏற்படுத்தி விடும். இந்த நோய் பாதிப்பு ஏற்பட்டு விட்டால் அதன்பிறகு குணமடையவே முடியாது என்ற நிலை காணப்படுகிறது. இதற்கான மருந்தை...

அழகான கையெழுத்தில் உலகை அசத்திய நேபாள மாணவி
பள்ளியில் சேர்ந்து எழுதத்தொடங்கிய முதல் எழுத்து அனைவருக்கும் கிறுக்கலாகவே இருக்கும். பின்னர், போகப்போக பயிற்சியின் காரணமாகவும்,...

பாகிஸ்தான் இந்திய தூதரகத்தின் துணை தூதராக கீதிகா ஸ்ரீவஸ்தவா நியமனம்!
இந்நிலையில் பாகிஸ்தான் இந்திய தூதரக அதிகாரி சுரேஷ் குமாருக்கு பதிலாக வெளியுறவு துறை அமைச்சகத்தின்...

ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் வகுப்புகள் தொடங்கியது
கல்தோன்றி மண் தோன்றா காலத்தே உருவானது தமிழ் என போற்றப்படுகிறது. தமிழை உலகமெங்கும் கொண்டு...

சிங்கப்பூரின் அதிபரானார் தமிழரான தர்மன் சண்முகரத்னம்
சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் 70.4 சதவீத வாக்குகளைப் பெற்று சிங்கப்பூரின் 9வது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்....
ஜி யு போப் பிறந்த பிறின்ஸ் எட்வேட் தீவுல் அவரது சிலையை நிறுவியது கனடிய தமிழர்...
ஜூலை 15 ஆம் திகதி ஒரு வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வாக ஜி யு போப் பிறந்த இடமான பிறின்ஸ் எட்வேட் தீவுகளின் பெடேக் நகரில் அன்னாரின் உருவ சிலை ஒன்றை நிறுவியது கனடிய தமிழர் பேரவை. ஆம் கனடிய தமிழர்...

ஜி யு போப் பிறந்த பிறின்ஸ் எட்வேட் தீவுல் அவரது சிலையை நிறுவியது கனடிய தமிழர்...
ஜூலை 15 ஆம் திகதி ஒரு வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வாக ஜி யு போப்...

சியாட்டிலில் பட்டிப்பொங்கல் விழா - 2023
"ஜனவரி 15 ஆம் தேதி, ஸ்டார் கலைக்குழு (சியாட்டில் தமிழ் ஆர்ட்ஸ் ஆஃப் ரிதம் /...

எழுமின் வடஅமெரிக்கா தொழில்முனைவோர் தொழில்வல்லுநர்கள் இணையவழி மாநாடு, Oct 23,24
தலை நிமிர் காலம் ! உலகில் மதிப்புறு மக்கள் இனமாக நாம் எழவேண்டுமென்ற வேட்கை நீறுபூத்த...

நவராத்திரி விழா 2020
வலைத்தமிழ் வலைக்காட்சி மற்றும் வலைத்தமிழ் மியூசிக் அகாடெமி இணைந்து முன்னெடுக்கும் நவராத்திரி விழா 2020. நவராத்திரி...