பஹ்ரைன் நாட்டில் இந்தியன் பள்ளி தமிழ் மாணவர்கள் சி.பி.எஸ்.சி தேர்வில் தொடர்ந்து ஆறாவது ஆண்டாக 100% தேர்ச்சி!
பஹ்ரைன் நாட்டில் இந்தியன் பள்ளி தமிழ் மாணவர்கள் சி.பி.எஸ்.சி தேர்வில் தொடர்ந்து ஆறாவது ஆண்டாக 100% தேர்ச்சி!
தொடர்ந்து ஆறு வருடங்களாக100% தேர்ச்சி
2023-24-ஆம் வருடத்திற்கான சி.பி.எஸ்.இ பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாயின. அதில் பஹ்ரைன் நாட்டு இந்தியன் பள்ளியில் இரண்டாம் மொழியாக தமிழைத் தேர்ந்தெடுத்துப் படித்த தமிழ் மாணவ-மாணவிகள் தமிழில் 100% தேர்ச்சி பெற்றுள்ளனர். இப்பள்ளியில் 2018-ஆம் ஆண்டாக தமிழ் இரண்டாம் மொழியாக ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து இந்த கல்வியாண்டு வரை 100% தேர்ச்சி தமிழில் பெற்றுள்ளது பெரும் வெற்றியாகப் பார்க்கப்படுகிறது.
இந்த ஆண்டு
2 மாணவாகள் 98 மதிப்பெண்கள்
4 மாணவர்கள் 97 மதிப்பெண்கள்
2 மாணவர்கள் 96
மேலும்
10 முதல் 15 மாணவர்கள் 90 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்துள்ளனர் என்பது புலம்பெயர்ந்த தமிழர்கள் தமிழுக்குக் கொடுக்கும் முக்கியத்துவம் நம்பிக்கையை ஏற்படுத்துவதாக கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.




காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
