ஏற்றுமதியில் பெரிய மாற்றமில்லைஜிஎஸ்டி அமலான பிறகு ஜவுளித்துறை ஏற்றம்பெறும்: ஆணையர் நம்பிக்கை
ஏற்றுமதியில் பெரிய மாற்றமில்லை
00:16:43Thursday2016-01-28
மும்பை: நாட்டின் ஜவுளி ஏற்றுமதி நடப்பு ஆண்டில் 4,000 கோடி டாலராக இருக்கும் என்று மத்திய ஜவுளித்துறை ஆணையர் கவிதா குப்தா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘‘ஜவுளி ஏற்றுமதி கடந்த 2014-15 நிதியாண்டில் 4,140 கோடி டாலராக இருந்தது. 2013-14ம் ஆண்டில் இந்த ஏற்றுமதி மதிப்பு 3,931 ேகாடி டாலராகும். நடப்பு ஆண்டில் இந்த ஏற்றுமதி 4,000 கோடி டாலராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இதில் பெரிய அளவில் மாற்றம் இருக்காது.
உலக அளவில் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலையும் ஏற்றுமதி குறைய காரணம். இருப்பினும், இது சவால் நிறைந்ததாக இல்லை. ஜவுளித்துறை அமைச்சகம் இந்த துறைக்கு முடிந்த அளவுக்கு ஆதரவை அளிக்கும். ஜவுளித்துறை தற்போது சற்று பின்தங்கிய நிலையில் இருந்தாலும், எதிர்காலத்தில் இத்துறை மேலும் சிறப்பாக இருப்பதற்கான அறிகுறிகள் தோன்றியுள்ளன. ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பிறகு இத்துறையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எதிர்பார்க்கலாம் என்றார்.




பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
ஆஸ்திரேலியாவில் பயங்கரவாத தாக்குதல்: பிரதமர் மோடி கடும் கண்டனம்
கோவா தீ விபத்து சம்பவம்; விரிவான விசாரணை தேவை - ராகுல் காந்தி வலியுறுத்தல்
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
சென்னையில் ரெயில் நிலையங்களில் கல்லூரி மாணவர்கள் மோதல்: 9 பேர் கைது
எடப்பாடி பழனிசாமியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு
டிட்வா புயல்: 4 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிப்பு
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
