நயன்தாரா, தமன்னாவை தொடர்ந்து ஸ்ரீதிவ்யா!
‘நானும் ரௌடி தான்’ படம் வரை இரவல் குரலில் பேசி நடித்து வந்த நயன்தாரா ‘நானும் ரௌடி’ படத்தில் முதன் முதலாக சொந்த குரலில் பேசி நடித்தார். இப்படத்தில் நயன் தாராவின் கேரக்டருக்கு அவரது இனிய குரலும் வலு சேர்த்தது என்பதில் யாருக்கும் மாறுபட்ட கருத்து இருக்க வாய்ப்பில்லை. இப்போது நயன்தாராவை தொடர்ந்து இன்னும் பல ஹீரோயின்கள் சொந்த குரலில் பேசி நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்கள். தற்போது படப்பிடிப்பில் இருந்து வரும் சீனுராமசாமியின் ‘தர்மதுரை’யில் கதாயாநாயகியாக நடிக்கும் தமன்னா சொந்த குரலில் பேசி நடிக்கிறார். அதைப் போல விரைவில் ரிலீசாகவிருக்கும் ‘பெங்களூர் நாட்கள்’ படத்தில் நடித்துள்ள ஸ்ரீதிவ்யா சொந்த குரலில் பேசியுள்ளார். தெலுங்கை தாய்மொழியாக கொண்ட ஸ்ரீதிவ்யா இதுவரை ஒரு சில தமிழ் படங்களில் மட்டுமே நடித்துள்ளார் என்றாலும் அதில் எல்லாம் அவருக்கு இரவல் குரல் தான். பொதுவாக தமிழை தாய்மொழியாக கொண்ட நடிகைகள் சொந்த குரலில் பேசி நடிப்பது ஒன்றும் பெரிய விஷயமில்லை. ஆனால் வேறு மொழியை தாய் மொழியாக கொண்ட நடிகைகள் தமிழில் சொந்த குரலில் பேசி நடிக்க காட்டும் ஆர்வத்தை பாராட்டலாம்.




பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
ஆஸ்திரேலியாவில் பயங்கரவாத தாக்குதல்: பிரதமர் மோடி கடும் கண்டனம்
கோவா தீ விபத்து சம்பவம்; விரிவான விசாரணை தேவை - ராகுல் காந்தி வலியுறுத்தல்
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
சென்னையில் ரெயில் நிலையங்களில் கல்லூரி மாணவர்கள் மோதல்: 9 பேர் கைது
எடப்பாடி பழனிசாமியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு
டிட்வா புயல்: 4 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிப்பு
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
