2 லட்சத்துக்கு மேல் மின்னணு டெண்டர் கட்டாயம்
00:59:10Wednesday2016-01-27
புதுடெல்லி: மத்திய அமைச்சகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் ரூ.10 லட்சத்துக்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு மின்னணு டெண்டர் கட்டாயமாக இருந்தது. இது கடந்த ஆண்டு ஏப்ரலில் ரூ.5 லட்சமாக இருந்தது. தற்போது வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் ரூ.2 லட்சத்துக்கு மேற்பட்ட கொள்முதல், ஒப்பந்த பணிகளுக்கு மின்னணு டெண்டர் கட்டாயம் என முடிவு செய்யப்பட்டுள்ளது.
வெளிப்படை தன்மையை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2014-15 நிதியாண்டில் ரூ.2.12 லட்சம் கோடி மதிப்பிலான 3.81 லட்சம் மின்னணு டெண்டர்களும், நடப்பு நிதியாண்டில் இதுவரை ரூ.3.49 லட்சம் கோடி மதிப்பிலான 4,71,826 மின்னணு டெண்டர்களும் வெளியிடப்பட்டுள்ளது புள்ளி விவரம் மூலம் தெரியவந்துள்ளது.




பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
ஆஸ்திரேலியாவில் பயங்கரவாத தாக்குதல்: பிரதமர் மோடி கடும் கண்டனம்
கோவா தீ விபத்து சம்பவம்; விரிவான விசாரணை தேவை - ராகுல் காந்தி வலியுறுத்தல்
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
சென்னையில் ரெயில் நிலையங்களில் கல்லூரி மாணவர்கள் மோதல்: 9 பேர் கைது
எடப்பாடி பழனிசாமியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு
டிட்வா புயல்: 4 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிப்பு
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
