நிலக்கரி உற்பத்தி இலக்கை எட்ட உத்தரவு
00:59:49Wednesday2016-01-27
புதுடெல்லி: வெளிநாடுகளில் இருந்து நிலக்கரி இறக்குமதி செய்வதை தவிர்க்கவும், இதற்கேற்ப உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கவும் மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது. இதன்படி, கோல் இந்தியா நிறுவனத்துக்கு வரும் 2020ம் ஆண்டுக்குள் 100 கோடி டன் உற்பத்தியை எட்ட இலக்கு நிர்ணயித்து மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இதில் நடப்பு ஆண்டுக்கு இலக்கு 550 மில்லியன் டன்களாகும். நிலக்கரி அமைச்சகம் சார்பில் சமீபத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், நடப்பு ஆண்டுக்கான இலக்கை எட்டுமாறு கோல் இந்தியா நிறுவனத்துக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.




பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
ஆஸ்திரேலியாவில் பயங்கரவாத தாக்குதல்: பிரதமர் மோடி கடும் கண்டனம்
கோவா தீ விபத்து சம்பவம்; விரிவான விசாரணை தேவை - ராகுல் காந்தி வலியுறுத்தல்
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
சென்னையில் ரெயில் நிலையங்களில் கல்லூரி மாணவர்கள் மோதல்: 9 பேர் கைது
எடப்பாடி பழனிசாமியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு
டிட்வா புயல்: 4 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிப்பு
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
