டவர் கதிர்வீச்சு பற்றி மேலும் 5 ஆண்டு ஆய்வு நடத்த முடிவு
00:15:06Thursday2016-01-21
புதுடெல்லி: மொபைல் போன்கள் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிவேக இணைய இணைப்புக்கான 3ஜி தொழில் நுட்பத்தின் அடுத்த கட்டமாக 4ஜி சேவை வழங்க மொபைல் நிறுவனங்கள் ஆயத்தமாகி வருகின்றன. இது தவிர, கால் டிராப் பிரச்னை தற்போது விஸ்வரூபம் எடுத்து வருகிறது.
இதற்கு டவர் பற்றாக்குறையே காரணமாக கூறப்படுகிறது. எனவே, மொபைல் டவர் எண்ணிக்கையை அதிகரிக்கவும் மொபைல் நிறுவனங்கள் திட்டமிட்டு வருகின்றன. இந்நிலையில், மொபைல் கதிர்வீச்சு தொடர்பாக கடந்த 2010ம் ஆண்டு ஆய்வை துவக்கிய இந்திய மருத்துவ ஆய்வு கவுன்சில், இதை மேலும் 5 ஆண்டுக்கு மேற்கொள்ள முடிவு செய்துள்ளது.




பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
ஆஸ்திரேலியாவில் பயங்கரவாத தாக்குதல்: பிரதமர் மோடி கடும் கண்டனம்
கோவா தீ விபத்து சம்பவம்; விரிவான விசாரணை தேவை - ராகுல் காந்தி வலியுறுத்தல்
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
சென்னையில் ரெயில் நிலையங்களில் கல்லூரி மாணவர்கள் மோதல்: 9 பேர் கைது
எடப்பாடி பழனிசாமியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு
டிட்வா புயல்: 4 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிப்பு
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
