காபி உற்பத்தி 3.8 லட்சம் டன்னாக உயர வாய்ப்பு
01:53:56Monday2016-01-25
மும்பை: இந்திய சர்வதேச காபி திருவிழா 5 நாட்களுக்கு நடக்கிறது. இதில் பங்கேற்ற இந்திய காபி வாரியத்தின் தலைவர் லீனா நாயர் கூறியதாவது: காபி உற்பத்தி இந்த ஆண்டு சிறப்பாக இருக்கும். நடப்பு ஆண்டில் ெமாத்தம் 3,80,600 டன் காபி உற்பத்தி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் ரோபஸ்டா உற்பத்தி ஒரு லட்சம் டன்னாக இருக்கும். ஐரோப்பிய யூனியன் நாடுகள், அமெரிக்கா, கனடா, ஜப்பான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்கொரியாவுக்கு காபி ஏற்றுமதியை அதிகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுபோல் கடந்த 2000வது ஆண்டில் இருந்து உள்நாட்டில் காபி பயன்பாடு ஆண்டுக்கு 5 முதல் 6 சதவீதம் அதிகரித்து வருகிறது என்று தெரிவித்தார்.




பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
ஆஸ்திரேலியாவில் பயங்கரவாத தாக்குதல்: பிரதமர் மோடி கடும் கண்டனம்
கோவா தீ விபத்து சம்பவம்; விரிவான விசாரணை தேவை - ராகுல் காந்தி வலியுறுத்தல்
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
சென்னையில் ரெயில் நிலையங்களில் கல்லூரி மாணவர்கள் மோதல்: 9 பேர் கைது
எடப்பாடி பழனிசாமியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு
டிட்வா புயல்: 4 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிப்பு
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
