அந்நிய முதலீட்டாளர் விலக்கிய முதலீடு ரூ9,963 கோடி
மாற்றம் செய்த நேரம்:1/25/2016 2:03:14 AM
01:56:29Monday2016-01-25
புதுடெல்லி: வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய பங்குச்சந்தையில் இந்த மாதத்தில் கடந்த 1ம் தேதி முதல் 22ம் தேதி வரை ரூ53,296 கோடியை முதலீடு செய்துள்ளனர். அதேநேரத்தில், இந்த காலக்கட்டத்தில் அவர்கள் விலக்கிக்கொண்ட முதலீடு ரூ63,259 கோடியாகும். இதன்படி நடப்பு மாதத்தில் மட்டும் ரூ9,963 கோடியை வெளிநாட்டு முதலீட்டாளர்கள் விலக்கிக் கொண்டுள்ளனர். கடன் பத்திரங்களில் வெளிநாட்டு முதலீடு ரூ2,353 கோடியாக உள்ளது. இந்திய பங்குச்சந்தையில் திடீரென ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் கணிக்க முடியாததாக உள்ளன. இதுபோல் ரூபாய் மதிப்பும் அதிரடியாக வீழ்ந்து வருகிறது. கச்சா எண்ணெய் விலையும் சரிந்துள்ளது. இதுபோன்ற காரணங்களால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய சந்தையில் முதலீடு செய்ய தயங்கி விலக்கிக்கொண்டதாக சந்தை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.




பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
ஆஸ்திரேலியாவில் பயங்கரவாத தாக்குதல்: பிரதமர் மோடி கடும் கண்டனம்
கோவா தீ விபத்து சம்பவம்; விரிவான விசாரணை தேவை - ராகுல் காந்தி வலியுறுத்தல்
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
சென்னையில் ரெயில் நிலையங்களில் கல்லூரி மாணவர்கள் மோதல்: 9 பேர் கைது
எடப்பாடி பழனிசாமியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு
டிட்வா புயல்: 4 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிப்பு
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
