இந்தியா-பிரான்ஸ் இடையே 16 ஒப்பந்தம் கையெழுத்து
02:04:32Monday2016-01-25
சண்டிகர்: ஹெலிகாப்டர் தயாரிப்பு, ஸ்மார்ட் சிட்டி உட்பட 16 ஒப்பந்தங்கள் இந்தியா - பிரான்ஸ் இடையே கையெழுத்தாகியுள்ளன. இந்தியா-பிரான்ஸ் தொழிலதிபர்கள் மாநாடு நேற்று சண்டிகரில் நடந்தது. இதில் பிரான்ஸ் அதிபர் ஹோலண்டேவும், பிரதமர் நரேந்திர மோடியும் கலந்து கொண்டனர். அப்போது இரு நாடுகள் இடையே 16 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் ஹெலிகாப்டர் தயாரிக்க மகிந்திரா மற்றும் ஏர்பஸ் குரூப் நிறுவனங்கள் இடையே ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதுபோல் ஊரக பகுதிகளில் மேம்பாடு, போக்குவரத்து வசதி, நீர் மற்றும் கழிவு மேலாண்மை, சூரிய சக்தி மின்சாரம் தொடர்பான ஒப்பந்தங்களும் இதில் அடங்கும்.




பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
ஆஸ்திரேலியாவில் பயங்கரவாத தாக்குதல்: பிரதமர் மோடி கடும் கண்டனம்
கோவா தீ விபத்து சம்பவம்; விரிவான விசாரணை தேவை - ராகுல் காந்தி வலியுறுத்தல்
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
சென்னையில் ரெயில் நிலையங்களில் கல்லூரி மாணவர்கள் மோதல்: 9 பேர் கைது
எடப்பாடி பழனிசாமியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு
டிட்வா புயல்: 4 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிப்பு
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
