கடலை எண்ணெய் விலை சரிவு : நிலக்கடலை விலை உயர்வு
01:37:38Sunday2016-01-24
விருதுநகர்: விருதுநகர் மார்க்கெட்டில் வத்தல் குவிண்டாலுக்கு ரூ.500, மல்லி மூடைக்கு ரூ.400, கடலை எண்ணெய் டின்னுக்கு ரூ.30 சரிந்துள்ளது. நிலக்கடலை பருப்பு மூடைக்கு ரூ.100, கடலைப் புண்ணாக்கு மூடைக்கு ரூ.300 உயர்ந்துள்ளது. நிலக்கடலை பருப்பு (80 கிலோ) மூடைக்கு ரூ.100 உயர்ந்ததால், கடலைப் புண்ணாக்கு (100 கிலோ) மூடைக்கு ரூ.300 உயர்ந்துள்ளது. கடலை எண்ணெய் (15 கிலோ) டின்னுக்கு ரூ.30 விலை குறைந்துள்ளது. ராஜஸ்தானில் இருந்து மல்லி வரத்து அதிகரித்துள்ளது.
இதனால் மல்லி (40 கிலோ) மூடைக்கு ரூ.400 சரிந்துள்ளது. ஆந்திரா குண்டூர் வத்தல் மார்க்கெட்டிற்கு தினசரி 50 ஆயிரம் முதல் 60 ஆயிரம் மூடை வரை வரத்து உள்ளது. இதனால் புது வத்தல் குவிண்டால் ரூ.8,500 முதல் ரூ.11,000 வரை விற்பனையாகிறது. ஏசி குடோன்களில் இருந்து எடுக்கப்படும் வத்தல் குவிண்டாலுக்கு கடந்த வாரம் ரூ.1,000 குறைந்த நிலையில் மேலும் ரூ.500 சரிந்துள்ளது. வட மாநிலங்களில் இருந்து கடுகு, சீரகம், சோம்பு, வெந்தயம், மொச்சை, கொண்டக்கடலை, வெள்ளை கொண்டக்கடலை வரத்து அதிகரித்து வருவதால் அவற்றின் விலையும் குறைந்து வருகிறது.




பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
ஆஸ்திரேலியாவில் பயங்கரவாத தாக்குதல்: பிரதமர் மோடி கடும் கண்டனம்
கோவா தீ விபத்து சம்பவம்; விரிவான விசாரணை தேவை - ராகுல் காந்தி வலியுறுத்தல்
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
சென்னையில் ரெயில் நிலையங்களில் கல்லூரி மாணவர்கள் மோதல்: 9 பேர் கைது
எடப்பாடி பழனிசாமியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு
டிட்வா புயல்: 4 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிப்பு
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
